புதுக்கவிதை தோற்றம் கொண்டவுடன் மரபுக்கவிதை விடைபெற்றுக் கொண்டது என்று உரைப்பவருக்கு, ‘இன்னும் இருக்கிறது, சுவை நலம் கெடாமல், சான்றோர் களிக்க’ என்று கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். எளிய சொற்களால் படிப்பவரை இனிமைக்குள் ஆழ்த்துகிறது. விநாயகர், வாணி, வேலவன் என கடவுள்களை போற்றிய கவிதைகளில்...