எதார்த்த வாழ்வில் பார்த்து ரசித்து கடந்து போகும் காட்சிகள் கவிதையாக படைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 80 கவிதைகள். எளிதாக வாசிக்க துாண்டும் வகையில், பெரும்பாலானவை ஏழு வரிக்கு மேல் நீளவில்லை.‘அட்சய பாத்திரம் என்னவானது... அது இருந்தது உண்மையானால், இங்கே பிச்சைப் பாத்திரம் ஏன் வந்தது?’ என ஏழைகள் நிலையை உணர...