சிந்தனையை உயர்த்துகிற சீர்மிகு கட்டுரைகளின் அணிவகுப்பு நுால். காலையில் மலர்ந்து மாலையில் மடியும் மலர்களை பற்றிய விளக்கம் சிறப்பாக தரப்பட்டுள்ளது.பச்சைக்கிளி பற்றி ஆராய்ச்சி கட்டுரை ஒன்று உள்ளது. பழங்காலத்திலே இதை வீட்டில் வளர்த்திருப்பதை ஆதாரங்களுடன் தருகிறது. மவுரியப் பேரரசுக்கு அப்பெயர் வந்த...