நீதி கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மகாபலி மன்னரிடம், தருமரை அழைத்துச் சென்ற கண்ணன், தர்மம் செய்வதை விட, மக்களை சிறப்பாக வாழ வைப்பதே கடமை என உணரச் செய்கிறார். வாலி, ராமரின் அம்பால் அடிபட்டதை, அறம் குறித்த பார்வையுடன் கூறுகிறது.‘அற்றார் அழி பசி தீர்த்தல்’ ஒன்றே பெற்ற பொருளின் பயன் என்று,...