நாளிதழ், வார, மாத இதழ்களின் பல காலகட்டத்தில் வெளியான கவிதைகளின் தொகுப்பு நுால். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் அமைந்துள்ளன.மிக எளிமையான தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன. சமூக சிந்தனையை வெளிப்படுத்துகின்றன. மீனவர்கள் பற்றி, ‘இவர்கள் இரை தேடி கடலுக்குப் போவார்கள், சில சமயம் இவர்களே...