வாழ்வில் இனிப்பையும், கசப்பையும் உள்வாங்கி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். வீதியெங்கும் என துவங்கி, 100 கவிதைகளை உடையதாக உள்ளது. சமூகத்தில் நிலவும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு பாடுபொருள்களை தேர்வு செய்துள்ளது சிறப்பாக உள்ளது. பல கவிதைகள் நம்பிக்கை ஊட்டுகின்றன. உதாரணமாக, ‘முடியும் என்றே துவங்கு...