நாட்டில் நடக்கும் தீமைகளைக் கண்டு புதுக்கவிதைகள் மூலம் பொங்கும் நுால்.கவிதைகளில் ஒன்று, ‘முதுகெலும்பை முறித்து கொண்டவன் நிமிர்வது எப்போது... முதுகெலும்பே இல்லாதவன் நிமிர்வதை நினைக்க முடியாது...’ என உணர்வை வெளிப்படுத்துகிறது.மற்றொரு கவிதையில், ‘அணை கட்டலாமா கேள்வியுடன் அனுப்பினாள் காரியதரிசி......