அன்பு, அற வழியை போதித்த புத்தரின் அற உரைகளின் எளிய நடை கவிதை தொகுப்பு நுால். அரச குடும்பத்தைச் சேர்ந்த புத்தர், எந்த இழிவான செயலுக்கோ, துன்பத்திற்கோ ஆளாகாதவர். ஆனால், மக்களின் துன்பத்தை போக்கி, அறியாமையை விலக்கும் உயர்ந்த நோக்கத்திற்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்கிறது.புத்தரின் அறிவுரைகள், ஒரு...