சந்தநயம் பெருக்கெடுத்து மனதில் பதிய வைக்கும் பாடல்களின் தொகுப்பு நுால்.செய்யுள், புதுக்கவிதை, திரைப்பட பாடல்களில் ஓசை நயம் முக்கியம் என்பதை சுட்டுகிறது. மோனை, எதுகை, இயைபு, முரண்களை அமைப்பதால் இது உருவாக்கப்படுவதை காட்டுகிறது. அவ்வகையில், 2,022 பாடல்கள் புனையப்பட்டுள்ளன.சுவையுடன், ‘பயணத்தில்...