ஜாதி கொடுமை, வேலையின்மை, முதியோர் புறக்கணிப்பு, குடும்ப வாழ்க்கை முறையை நயத்துடன் சொல்லும் கவிதை தொகுப்பு நுால். மொத்தம், 94 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன. ‘பாடம் படிக்கிற பாதி வேளையில், பட்டென்று நின்றுபோகும் படுபாவி மின்சாரம்’ என, அறிவிக்கப்படாத மின்தடையை சொல்கிறது. சாதீய தீமை குறித்த கவிதை, சமூக...