பல்வேறு பொருட்கள் குறித்து சிந்தித்து எழுதப்பட்ட பாடல் மற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். நாற்பது ஆண்டுகளில் எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 102 கவிதைகள் உள்ளன.சமுதாய சூழல், சமூக நிலை போன்றவற்றை மனதில் கொண்டு இவை வடிக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாய், அம்பேத்கர், பாரதியார் மற்றும் தலைவர்களை...