யோகி ராம்சுரத்குமார் அருள் பெற்றவர்கள் வாழ்க்கைப் பாதை உன்னதம் நோக்கி நகர்வதை காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். புண்ணிய பூமியான திருவண்ணாமலையில் பகவான் ஸ்ரீரமணர், யோகி ராம்சுரத்குமார் போன்ற மகான்கள் வாழ்ந்துள்ளனர். காசியில் இருந்து வந்து திருவண்ணாமலையிலேயே தங்கி, பக்தர்களுக்கு அருளியவர் விசிறி...