மனதிற்கு இனிமை சேர்க்கும் பாடல்களின் தொகுப்பு நுால். கூற வந்த கருத்தை கொண்டு சேர்க்கும் தன்மை உடையதாக உள்ளன. வள்ளுவர், வ.உ.சி., காமராஜர் போன்ற தலைப்புகளிலும், முக்கிய நாட்கள், பொதுவான சிந்தனைகள் போன்ற பொருள்களிலும் அமைந்து சுவையூட்டுகின்றன.யாவும் இலக்கிய வட்டம், கவிதை இரவு, தாய்மண் போன்ற இலக்கிய...