மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் வடிக்கப்பட்ட சீர்திருத்த கருத்துள்ள நுால். யானைக்கு, 11 பெயர்கள் உண்டு என, அதற்கான காரணத்தை விளக்குகிறது. பழங்காலத்தில் குழந்தைகளை யானை மீது ஏற்றி ஊர்வலம் வந்து, அச்சத்தைப் போக்குவர் வீரர்கள். அச்செயல் பின்னாளில், குழந்தையை யானை மீது அமர வைத்து இறக்குவதால்,...