திரைப்படக் கலைஞர்கள், சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய பணிகளையும், இறை உணர்வு பற்றியும் விவரித்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். பொய்ம்மையின் வேகத்தோடு உண்மை போட்டி போட முடியாவிட்டாலும், புறந்தள்ளப்படுவதில்லை என பதிவு செய்துள்ளது. இனிய, இதமான சொற்களை பயன்படுத்தும்போது தான், கணவன் – மனைவி உறவு நிலை...