பெண்ணின் மகத்துவம், மாண்புகளை விவரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். பெண்கள் இந்நாட்டின் கண்கள், பெண்கள் இல்லாத உலகத்தை நினைத்து பார்க்க முடியாது என்பதை வரிகள் உண்மையாக்குகின்றன.அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என, பெண்களை வீட்டில் முடங்க வைத்ததை சாடுகிறது. ‘வரதட்சணை வழக்கம் மாறலையே, மாமியார் –...