குடும்பமாக வாழ்வதன் சுகம் மிக்க அனுபவத்தை கவிதைகளாக தரும் நுால். எழில் மிகு சந்தங்களுடன் வாசிக்க இனிமை தருகிறது.துவக்கமே, ‘மென்மலர் தண்மலர் மேன்மை தரும் கண்மலர் கனிமலர் கவிதை தரும், சொன்மலர் சுகமலர் சோர்வு நீக்கும் பொன்மலர் புதுமலர் புவி காக்கும்’ என பொழிகிறது. மகிழ்ச்சியுடன் வாழும் குடும்ப...