சங்க காலத்தில் கபிலர் பாடிய, மன்னர்கள் குறித்த பாடல்களையும், வேறு திணைப் பாடல்களையும் விளக்கும் நுால். பதிற்றுப்பத்தில், ஏழாம்பத்தில், செல்வக்கடுங்கோ வாழியாதன் குறித்துக் கபிலர் பாடிய பாடல்களை அகநானுாறு, நற்றிணை, ஐங்குறுநுாறு, திருக்குறள் ஆகிய நுால்களுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். குறிஞ்சித்...