தகவல் களஞ்சியமாக திகழும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். வாழ்வில் வெற்றி பெற, சோதனைகளைக் கண்டு துவண்டு போகாமல், போராடும் எண்ணத்துடன் துணிந்து செயல்பட வேண்டும் என கற்பிக்கிறது. இதற்கு சான்றளிக்கும் விதமாக, மகாபாரத கர்ணனின் சங்கடங்களை முன் வைக்கிறது. மனம் உடைந்து முடங்கிப் போகாத உறுதியை தருகிறது....