மரபுக் கவிதையும் புதுக்கவிதையும் கலந்த படைப்பு நுால். கவிதைக்குக் கடிவாளம் மாட்டாமல் கற்பனைக் குதிரையை ஓட விட்டதால், புதுப்பாதையில் சென்றுள்ளது. தமிழின் இனிமை, எளிமை, அருமை, நுண்மை தன்மைகள் கோர்க்கப்பட்டுள்ளன. தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர், கலைஞர், கவிஞர்களை கண்டறிந்து பாடப்பட்டுள்ளது. எல்லோரும்...