இளைய சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் தன்னம்பிக்கை நுால். முடியும் என்ற சிந்தனையை விதைக்கிறது. இளைஞர்களுக்கு அன்பு, அரவணைப்பு, பண்பு, படிப்பு என எல்லாம் கிடைத்து விடுகிறது. ஆனால் உந்து சக்தி, ஊக்க சக்தி மட்டுமே எட்டாத ஒன்றாகிவிட்டது. அத்தகைய ஊக்க மருந்தாக விழி, எழு, நட, ஓடு, செய் என தட்டி எழுப்புகிறது....