மாணவ – மாணவியர் புரிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக எழுதப்பட்டுள்ள திருக்குறள் உரை நுால். பக்கத்துக்கு 10 குறள் மற்றும் உரை வீதம் எளிய நடையில் தரப்பட்டுள்ளது. பக்கத்துக்கு 10 குறள்களை, முறையாக தந்து, அதற்கு ஏற்ற உரைகளும் தரப்பட்டுள்ளன. சுலபமாக பயன்படுத்தும் வகையில் எளிய நடையில் புரியும் வண்ணம்...