வங்கியில் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை கடத்திச் செல்லும் சம்பவத்தை மையமாக கொண்ட நாவல். வாடிக்கையாளர்கள் பணம் போடுவதும், எடுப்பதுமாக இருந்த பரபரப்பான பகல் நேர கடத்தல் சம்பவங்களுடன் பொருத்தி பேசுகிறது.கடத்தல் வாகனத்தை பின்தொடரும் போலீசார் என அடுத்தடுத்த திருப்பங்களை சுவாரசியமாக கூறுகிறது....