கொங்கு மண்டலத்தில் குறுநில மன்னர்கள், குடிகளின் வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நாவல் நுால். சேர, சோழ, பாண்டியர்களையும் சேர்த்து பின்னப்பட்டுள்ளது.மன்னராட்சி வரலாற்றுக்கே உரித்தான பெண்ணாசை, மண்ணாசை, சதிச்செயல்கள், சண்டைகள், தண்டனைகள், உட்பகை என திருப்பங்களோடு கதைக்களம் நகர்கிறது. நொய்யல்...