கொங்கு பகுதியில் வாழும் படைப்பாளிகளை அறிமுகம் செய்யும் நுால். படைப்பு நடைமுறை வாழ்க்கை அனுபவங்களாக பதிவாகியுள்ளன.தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் எழுத்தாளர்களை நேர்முகம் செய்து, தகவல்களை சேகரித்து கட்டுரைகளாக தயாரிக்கப்பட்டுள்ளன. கவிஞர்கள் சக்திக்கனல், சிற்பி, எழுத்தாளர்கள்...