கிராமத்து மண்ணையும், அதில் வாழும் மக்கள் வாழ்க்கை முறையையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள நாவல். இந்த நுாலின் ஆசிரியர் பிறந்து வளர்ந்த தேனி மாவட்ட மல்லிங்காபுரம் கிராமத்தில் வாழும் கதாபாத்திரங்கள் முருகேசன், முத்துக்கருப்பன், சீனித்தாயி, தொரைச்சாமி, மொக்கைச்சாமி, இருளாயி போன்ற...