விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002. மகான் ஷீர்டி சாயி பாபா தனது பதினாறாவது வயதில் ஷீர்டி கண்டோபா ஆலயத்தின் முன் பாபாபவாக அவதரித்தது தொடங்கி, சமாதி நிலை அடையும் வரை அவர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் அனைத்தும் நம் கண்களால் தரிசித்து இன்புறும் வகையில் இந்நூல் வழங்கப்பட்டுள்ளது....