சொற்பொழிவு, கடிதம், கட்டுரைகள் வாயிலாக சுவாமி விவேகானந்தர் உலகத்துக்கு வழங்கிய அருளுரைகளில் இருந்து தேர்ந்தெடுத்த சிந்தனைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு நாளும் மனதை மேன்மைப்படுத்தும் விதமாக, 365 பகுதிகளாக தரப்பட்டுள்ளது.ஆன்மிக கருத்துகளை விரும்புவோருக்காக தொகுக்கப்பட்டுள்ளது. ஒன்றில், ‘புவி ஈர்ப்பு...