முழுமுதற் கடவுளான விநாயகரைப் பற்றிய அரிய தகவல்கள் நிரம்பியுள்ள நுால் இது. எளிய தமிழ் நடை வடிவில், காரிய சித்தி சுலோகங்களையும் உள்ளடக்கியுள்ளது.பிரபஞ்சத்தின் ஓசையும், பிரணவ மந்திரமான, ‘ஓம்’ என்பதற்கு, நம் முன்னோர் இறைவடிவம் கொடுத்துள்ளனர்; அது தான், விநாயகர் என அருமையாக விளக்கம் அளிக்கிறார்...