தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 126). "யான் பெற்ற இன்பம் பெறு இவ்வையகம்", "ஒன்றே குலம் ஒருவனே தேவனும்", "யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னு ரை தானே" என்னும் திருமந்திர மொழிகளை அருளிய திருமூலரை, "சித்தன் என்பவன் கட்டமைப்புகளின் எதிரி. அவன் சமயங்களுக்குள்ளும்...