மரபுக் கவிதைகளை உள்ளடக்கிய நுால். தமிழுணர்வு, ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு, ஆங்கில மோக எதிர்ப்பு, தமிழ் மொழியில் பெயர் சூட்டல் போன்ற மொழிப்பற்று பாடல்களோடு சமூக இழிவுகளை எடுத்துக்காட்டும் பாடல்களும் மிகுதியாக உள்ளன. கைம்பெண் மறுமணம், ஜாதி எதிர்ப்பு, மதுவால் வரும் கேடு, மாறி வரும் நாகரிகம், பெற்றோரைப்...