இந்திய பிரதமராக இருந்த நேருவின் வாழ்க்கை, சிந்தனைகளை எடுத்துரைக்கும் நுால். புத்தக வாசிப்பின் சிறப்பை முன்மொழிகிறது. அதிகமாக யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டாம்; கடமையைச் செய்தாலே போதும் என்ற, யதார்த்த சிந்தனையை முன்வைக்கிறது. நாட்டுக்காக சிறையில் இருக்க நேரும்போதெல்லாம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டு...