குடும்பம், சமூகம், காதல் போன்றவற்றுடன் தொடர்புள்ள சிறுகதை நுால். படிக்கும் போது காட்சிகள் கண் முன் விரியும் வண்ணம் நேர்த்தியாக உள்ளது.கருத்துக்கள் வாழ்விற்கு வழிகாட்டுதலாக அமைந்து உள்ளன. உறங்காத உறவுகள், நீ வாழ்ந்து காட்டணும் எனத் துவங்கி, கவுரவம், வலிமை என, 11 தலைப்புகளில் சிறுகதைகள் அமைந்துள்ளன....