மனித அன்பை விவரிக்கும் ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நுால். கள்ளம் இல்லாத மனதை, நதி, வனத்துடன் ஒப்பிடுகிறது. வார்த்தைகளில் மறைந்துள்ள ஒலியை மவுனமாக விளக்குகிறது. முகவரி இல்லாவிட்டாலும், அஞ்சல் பெட்டியில் அமரும் குருவி குறித்து பேசுகிறது.மரம் உயரமாக வளர்ந்தாலும் பனித்துளிக்கு புகலிடம் புல் தான்...