மூன்று தலைமுறையினரின் கதை தெய்வம் தந்த பிள்ளை. இது தலைப்பு கதையாக உள்ளது. ஒரு குடும்பத்தில் கால மாற்றத்திற்கு ஏற்ப என்னென்ன நிகழ்கின்றன என்பதை சொல்லுகிறது. மொத்தம் ஐந்து கதைகள் உள்ளன.பெரும்பாலானவற்றில் நகரத்தார் பார்த்து வளர்ந்த பிராமணர் குலத்து பின்னணியும் உள்ளது. நான்காவது கதையில் கமலாயி அக்கா...