கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 112.)முத்தமிழ்க் காவலர் - ஐந்து செல்வங்கள் என்று உணர்த்துவன யாவை?தாய்ச் செல்வம், சிந்தனைச் செல்வம், கிழட்டுச் செல்வம், உடற் செல்வம், திருச்செல்வம் ஆகியன.கல்விச் செல்வம், கேள்விச் செல்வம், அருட்செல்வம், பொருட் செல்வம்,...