இந்த நாட்டின் அடிப்படைகளில் ஒன்றான "வாய்மையே வெல்லும் என்பதற்கிணங்க, வாழ்ந்தவர் மன்னன் அரிச்சந்திரன். அவரது பெருமையை, போராட்டத்தில் பெற்ற வெற்றியை எடுத்தியம்புகிறது இந்த நூல். ஆர்.எஸ்.எஸ்., பெண்கள் பிரிவு அமைப்பில், அதிக ஈடுபாடு கொண்ட ஆசிரியர், தர்மநெறி பரப்பும் வகையில், எழுதி வருகிறார். அதன்...