தமிழய்யா வெளியீட்டகம், ஒளவை கோட்டம், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம். (பக்கம்:800)அவ்வையாரின் அற நெறிகளைப் பரப்புவதற்காக அமைக்கப் பட்ட திருவையாறு ஒளவைக் கோட்டத் தார், பல ஊர்களில் ஆய்வு மாநாடுகள் நடத்தி, அங்குக் கருத்தரங்கில் படிக்கப்படும் கட்டுரைகளைத் தொகுத்து நூல்களாக வெளியிட்டு, தமிழ்ப் பணி செய்து...