வ.செ.உ., பதிப்பகம், 63/எஸ்., பார்க்துகார், ராமாபுரம், சென்னை-89. (பக்கம்: 88 ). நூலாசிரியர் அடிப்படையில் ஒரு ஆசிரியராக இருக்கின்ற காரணத்தால் மாணவர்களையும், பெற்றோரையும் சக ஆசிரியர்களையும் உளவியல் ரீதியாக எடை போட்டிருக்கிறார். ஆங்கில மோகத்தால் தாய்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில்...