இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜமீன்தார்களின் நிலை பற்றி எடுத்துரைக்கும் நுால். தமிழகத்தில் இருந்த, 72 பாளையங்களை குறிப்பிடுகிறது. ஜமீன்தார் முறை, விஜயநகர ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது. நாயக்கர் படையெடுப்பில் படை தந்து உதவ வேண்டும் என்ற கட்டுப்பாடு பற்றி கூறப்பட்டுள்ளது. ஜமீன்தார்களின் வீழ்ச்சி,...