கொங்கு பகுதியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பற்றிய நுால். உண்மை நிகழ்ச்சிகளுடன் புனை கதைகளும் சேர்ந்து ஒன்றி விடச்செய்கிறது. வீரம், அரசியல் சூழ்ச்சிகள், காதல், குடும்பம் பொறாமைக்காரர்கள் என விறுவிறுப்பாக எழுதப்பட்டு உள்ளது. ஆனைமலை காடுகளில் தேக்கு மரங்கள் அறுக்கப்பட்டு, ஐரோப்பிய நாடான இங்கிலாந்து,...