சிக்கலான வாழ்க்கை முறையை மையமாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒன்றுக்கொன்று வேறுபாடான களங்களை கொண்டவை. கொரோனாவை எதிர்கொண்ட கேசவனின் மரணம், சடங்குகள் இல்லாமல் நடந்த இறுதி அஞ்சலி, தாலி சடங்கில் மனைவி எடுத்த முடிவு என, ‘திசையறு’ கதை வலியோடு பகிர்கிறது.விறகு சேகரித்து வாழ்க்கை நடத்தும்...