திருவரங்கம் பெரிய கோவிலின் சிறப்புகளையும், அக்கோவில் குறித்த அனைத்துச் செய்திகளையும் இந்த நூல் தொகுத்துக் கூறுகிறது. திருவரங்கம் செல்வோர், இந்த நூலைப் படித்து விட்டுச் சென்றால், மிகவும் பயனடைவர். நூலில், திருவரங்கம் கோவிலின் அமைப்பு, மிக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. (பக். 30 – 50). ஆழ்வார்கள்...