சமூக சிந்தனைகளை கடத்தும் பாணியில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால்.சிறு குறிப்பு, காலம் மாறவில்லை துவங்கி, தள்ளாடும் மது, பொறுப்பெனும் புரிதல் வேண்டும், நாடெனும் போதினிலே என, 14 கட்டுரைகள் இடம்பெற்று உள்ளன. ஜாதி, மத, பேதமின்றி அன்பையும், மனித நேயத்தையும் பகிர்ந்து வாழ வேண்டும் என ஆழமாக...