நாடகங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ஒப்பனை, இசை, ஓவியம், மேடை அமைப்பு, இலக்கியம், ஒலி, ஒளி கலைகளின் சேர்க்கையாக உள்ளது.நகர மக்கள் காட்டிய அலட்சியத்தையும், கிராமத்தின் உணர்ச்சி மிகுந்த பாசத்தையும் வெளிப்படுத்துகிறது, ‘முடிவில் ஒரு விடியல்’ என்ற நாடகம். வரவுக்கு மீறி செலவு செய்து வம்பில்...