சமூக மாற்றத்திற்கான செயல் முறைகளை விவரிக்கும் குறுநாவல் நுால். காலங்காலமாக காட்டி வரும் அதிகார திமிரை அடக்கி, ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி கண்ட இளைஞர்களின் செயல்பாடு தான் கதையின் அடிநாதம். ஜாதி பெயரால் கட்சிகள், சங்கங்கள் பெருகி மக்களை கூறுபோடும் கொடுமையை உணர்ச்சி பொங்க...