வானதி பதிப்பகம், 234, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17 (பக்கம்:216)சென்ற நூற்றாண்டின் முன்பாதிக்கு மேல் இருந்த சான்றோர்கள் சிலர் வரலாற்று சிறப்பு வாய்ந்தவர்கள். அவர்களில் மூதறிஞர் ராஜாஜி, ரசிகமணி டி.கே.சி., பேராசிரியர் கல்கி, டி.சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி தம்பதி ஆகியோரைப் பற்றிய மறக்க இயலாத...