காதலின் மென்மையான உணர்வுகளை உரைக்கும் நாவல். தந்தையின் பணி மாற்றத்தால் திருச்சி கல்லுாரியில் சேர்கிறாள் கோதை. வாணி என்பவள் தோழியாக அமைகிறாள். வாணியின் அத்தை மகள் ராணி. இவள் வாணியின் அண்ணன் கண்ணனைக் காதலிக்கிறாள். இருவரும் சாலை விபத்துக்குள்ளாகின்றனர். பலமான காயம்பட்ட கண்ணன் தாம்பத்திய வாழ்வில்...