திருமூலரின் பின்புலம், காலம், தந்திரங்கள், தத்துவங்களை தெளிவுபடுத்தி பாடல்களில் காணப்படும் செறிவான அறிவியல் கூறுகளை விளக்கும் நுால். திருமூலர் வாழ்க்கை தொடர்பாக இதுவரை வெளிவந்துள்ள பல கருத்துகளை மறுத்து, அவர் மீதுள்ள சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்ற பார்வை ஏற்பட்ட காரணம் கூறப்பட்டுள்ளது. பொதுமையான...