வியாச முனிவரின் மகாபாரத சம்பவங்களை மையப்படுத்தி, கதை நாயகர்களில் ஒருவனான துரியோதனன், அரக்கு மாளிகையில் பாண்டவர்களை எரிக்கும் ஏற்பாட்டிற்கு, முன்னும் பின்னுமாக நடந்த சம்பவங்களை விவரித்துச் சொல்லும் கற்பனைப் புதினம். புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. மரணத் தருவாயில் துரியோதனன், வாழ்நாளில் பின்னோக்கி,...